Showing posts with label கவிதை. Show all posts
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
kaathal
,
Sadhu Sobitharaj
,
tamilan tv
,
இல்லை
,
கவிதை
,
குணமளிக்கும் இயேசு
,
சொத்து
,
சொந்தம்
,
பாடல்கள்
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
kaathal
,
Sadhu Sobitharaj
,
tamilan tv
,
இல்லை
,
கவிதை
,
குணமளிக்கும் இயேசு
,
சொத்து
,
சொந்தம்
,
பாடல்கள்
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/
உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,
வருடங்கள் கூடுகிறது
மாதங்கள் ஓடுகிறது
வயது கூடுகிறது
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார்
மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார்
அலகையின் பிடியில் இருள் சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு பலர் ஏளனம் மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய் உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில் உரம் பெற உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார்
மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார்
அலகையின் பிடியில் இருள் சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு பலர் ஏளனம் மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய் உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில் உரம் பெற உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் !!!!!!!!!
எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,
நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை . கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் எனது வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில் மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.
நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை . கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் எனது வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில் மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.
எனது நண்பர்கள் எனது வலைப்பூவில் தொடர்ந்து வருகை தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.
மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் !!!!!!!!!
நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை . கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் எனது வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில் மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.
எனது நண்பர்கள் எனது வலைப்பூவில் தொடர்ந்து வருகை தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.
Subscribe to:
Posts
(
Atom
)